இந்திய இராணுவத் தளபதி – இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இன்று கடற்படைத் தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் உலுகெட்டென்னவை நேரில் சந்தித்துப் பேசினார்.

இந்நிகழ்வின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களை இருவரும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.