கொழும்பு – கண்டி வீதி மூடப்பட்டது

மண்சரிவு அவதானம் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதி பஹல கடுகன்னாவ பகுதியில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கேகாலை மாவட்ட செயலாளர் மகிந்த எஸ் வீரசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.