ஜெனிவா ஆணைக்குழுவின் இலங்கைக்கு எதிரான பணி ஆரம்பம்! ஜனவரி மாதம் இரண்டு உயர் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம்

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்மட்ட அதிகாரிகள் இருவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு பிரதிநிதிகளும் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

தற்போது ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் மனித உரிமை மீறல்களை விசாரிக்க தனி அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.