கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் 4 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதுடன் மழையும் தொடர்கிறது. எனவே இன்று காலை இரண்டு ரேடியல் கதவுகள் சிறிய அளவில் திறக்கப்படுவதுடன் நீரின் வருகை அளவைப்பொறுத்து இது அதிகரிக்கப்படலாம்.

எனவே இரனைமடு குளத்தில் கீழ் பகுதிகளில் வாழும் மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2 வான்கதவுகள் 1′
2 வான்கதவுகள் 6″
தற்போதய நீர்மட்டம் 34’2″

Leave A Reply

Your email address will not be published.