வேலூரில் இன்று அதிகாலை 3.6 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு

வேலூரில் இன்று அதிகாலை 4.17 மணிக்கு லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது 3.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. தரைமட்டத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால் எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.