நிதியமைச்சர்,பிரதமர் மோடிக்கும் இடையே சந்திப்பு நடக்கவில்லை?

இந்தியாவுக்கான இரண்டு பயணத்தை மேற்கொண்ட நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஸவிற்கும் , இந்திய பிரதமர் மோடிக்கும் நேற்று நடைபெறவிருந்த சந்திப்பு நேற்று மாலை வரை நடக்கவில்லை .

சந்திப்புக்கான நேரம் குறித்தான சிக்கலா ? அல்லது வேறு ஏதும் காரணங்களுக்காகவா மோடி , பெசிலை சந்திக்கவில்லையென்பது தெரியவில்லை.

மேலும் ,இந்திய நிதியமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை பெசில் சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.