இந்த புதிய ஆண்டு முதல் விசேட நீதிமன்றம்….

இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் குறைவான பிணக்குகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக இந்த வருடம் விசேட நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்த புதிய நீதிமன்றம் சுழு ஹிமிகம் அதிகரன (சிறு உரிமைகள்) நீதிமன்றம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆபாசமான பிரசுரங்களைத் தடை செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் யாருடைய தலையீட்டினாலும் இரத்து செய்யப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.