ஏப்ரலுக்குள் 28,000 சுற்றுலா பயணிகள் இலங்கை வருவார்கள்….

2022 ஏப்ரல் மாதத்திற்குள் சுமார் 28,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் இறுதியில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை 15 ஆயிரத்தை தாண்டியதாக அதன் துணைத் தலைவர் ராஜீவ் சூரியஆராச்சி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.