சீன நிறுவனத்திற்கு , மக்கள் வங்கி $6.9 மில்லியன் செலுத்தியது

மக்கள் வங்கி இன்று (ஜூலை 7) அமெரிக்க டாலர் 6.9 மில்லியன் அல்லது கிட்டத்தட்ட ரூ.14,000 லட்சம் அளவு பணத்தை இன்று (7) செலுத்தியுள்ளது.

20,000 மெற்றிக் தொன் கரிம உரங்களை ஏற்றிச் சென்ற ‘ஹிப்போ ஸ்பிரிட்’ என்ற கப்பலுக்கு இணங்காத காரணத்தினால் கொழும்பு துறைமுகத்துக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை மற்றும் உர இருப்பு தொடர்பான கடன் கடிதத்தை செலுத்துவதை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.

இந்த உரத்திற்கான பணத்தை செலுத்துவதற்கு அமைச்சரவை அண்மையில் தீர்மானித்ததுடன், சீன நிறுவனமும் இலங்கையும் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக தெரிவித்ததை அடுத்து, கடன் கடிதத்திற்கான தடையை நீதிமன்றம் நீக்கியது.

Leave A Reply

Your email address will not be published.