கொரோனா தொற்றால் மேலும் 15பேர் மரணம்!

நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,149 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.