கோவிட் கட்டுபாடுகள் இல்லாது நடந்த , யாழ்.இணுவில் கந்தசுவாமி கோவில் தைபூச திருநாள்

யாழ்.இணுவில் கந்தசுவாமி இந்து கோவிலில் வருட ஆரம்பத்தில் தைப்பூச தெய்வ பூஜை இந்துக்களால் நடத்தப்படும்.

எவ்வாறாயினும், சமூக இடைவெளி அல்லது முககவசம் அணிதல் போன்ற எந்தவொரு கோவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்காமல், வழிபாட்டில் கும்பலாக பங்கேற்ற அனைத்து பக்தர்களின் நடத்தை குறித்தும் யாழ்ப்பாணத்தில் உள்ள சுகாதார அதிகாரிகளின் கவனம் திரும்பியுள்ளது .

பெருந்தொகையான பக்தர்கள் பெரிய கயிறுகளைப் பயன்படுத்தி தேரை இழுத்து வரும் போது , பக்தர்கள் சுகாதார கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவில்லை என யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.