அதிவேக வீதியில் கடுமையான வாகன நெரிசல்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி ,கஹதுடுவவிலிருந்து கொட்டாவை நோக்கி பயணித்த நான்கு வாகனங்கள் இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.