கடந்த 5 ஆண்டுகளில் 655 என்கவுண்டர்கள் நடந்துள்ளன: மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்

கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 655 என்கவுண்டர்கள் நடந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய உள்ளதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற என்கவுண்டர்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள பதிலில், 2017 முதல் 2022 ஜனவரி வரை நாடு முழுவதும் 655 என்கவுண்டர்களை காவல்துறையினர் நடத்தியுள்ளனர்.

அதிகபட்சமாக சத்தீஸ்கரில் 191, உத்தரப்பிரதேசத்தில் 117, தமிழ்நாட்டில் 14 என்கவுண்டர்கள் நடந்துள்ளன என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.