வடமராட்சி பகுதியில் 12 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு!

கரணவாய் மேற்கு பகுதியில் நேற்று மாலை 6-00 மணியளவில் பாடசாலை
மாணவி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கரணவாய் மகா வித்தியாலயத்தில் 7 ம் தரத்தில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார் இச் சம்பவத்தில் பாஸ்கரன் பாஸ்சிகா வயது 12 என்ற மாணவியை உயிரிழந்தவர் ஆவார்

சடலம் உடல் கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.