யாழில் ஹிருணிகா போராட்டம்! போராட்டத்தை திசை திருப்ப முயன்ற அருண் சித்தார்த்தன் தாக்கப்பட்டார் ! (Video)

யாழ்ப்பாணத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.

திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் இடையே அருண் சித்தார்த்த சம்பவ இடத்திற்கு வந்து கருத்து தெரிவிக்க முற்பட்ட போது கைகலப்பு ஏற்பட்டது.
போராட்டத்துக்கு வந்திருந்தோர் அருண் சித்தார்த்த குழுவை விரட்டி அடித்து துரத்தினர்.

 

 

 

 

 

இறுதியில்  போலீசாரது பாதுகாப்புடன் அருண் சித்தார்த்த குழுவினர்  தப்பிச் சென்றனர்.

வீடியோ:-

Leave A Reply

Your email address will not be published.