ரொஷான் ரணசிங்க , அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் : மொட்டு அமைப்பிலிருந்து மே 1 வெளியேறுகிறார்

இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அக் கடிதத்தில் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து விலகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு , ரொஷான் ரணசிங்க அனுப்பிய கடிதம்

Leave A Reply

Your email address will not be published.