நீதி அமைச்சரும் பதவி விலகினார்.

நீதி அமைச்சர் அலி சப்ரியும் தனது அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது, தனது பதவி துறப்புக் கடிதத்தை அவர் கையளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.