பிரதமர் மகிந்தவின் Carlton House பகுதியையும் ஆர்ப்பாட்டகாரர்கள் ஆக்கிரமித்தனர் (வீடியோ)

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லமான தங்கல்லை கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது அரசாங்கம் பதவி விலகக் கோரி இன்று நாடு முழுவதும் பாரிய போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றதுடன், தங்கல்லையிலும் இதேபோன்ற பல போராட்டங்கள் வெடித்தன.

தங்காலையில் உள்ள பிரதமரின் தனிப்பட்ட இல்லத்தை இன்று காலை ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.