அவன்ட் கார்ட் நிஸ்ஸங்க சேனாதிபதி நாட்டை விட்டு வெளியேறினார்

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளார்.

அவர் துபாய் புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நேற்று காலை அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மாலைதீவுக்கு புறப்பட்டு சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.