விமான நிலையமும் முற்றுகை : நாட்டை விட்டு வெளியேற விடாதீர்கள் (Video)

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லும் வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடி வருகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தின் பலமானவர்கள் வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

நாட்டை விட்டு அரசு தரப்பினர் வெளியேறுவதை தடுப்பதே அவர்களின் நோக்கமாகியுள்ளது என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

சில புத்திசீவிகள் , விமான நிலையத்தை மூடுங்கள் , எவரையும் நாட்டை விட்டு வெளியேற விடாதீர்கள். அவர்கள் போக வேண்டிய இடம் சிறைச்சாலை என பதிவுகளைகளையும் , கருத்துகளையும் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.