இந்தியாவிடமிருந்து மேலும் 2 பில்லியன் டொலர் நிதியுதவி.

இலங்கைக்கு மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்குத் தேவையான உணவு மற்றும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.