ரம்புக்கனை கொலை தாக்குதலுக்கு எதிராக காலிமுகத்திடலில் மின் விளக்குகளை ஏற்றி மௌன அஞ்சலி! (வீடியோ)

ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது உயிரிழந்த கே.டி. சமீன்சித்தவின் நினைவாக காலி முகத்திடலில் கட்சி சார்பற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் கையடக்கத் தொலைபேசிகள் மூலம் மௌன அஞ்சலி செய்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இன்று காலை ரம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருடன் இடம்பெற்ற மோதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.