ரம்புக்கனையில் ஊரடங்கு நீக்கம்.

ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் அமுலில் இருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணி முதல் நீக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.