போராட்டத்தின் போது உயிரிழந்த சமிந்தவின் இறுதிக்கிரியைகள் இன்று..

கடந்த 19ஆம் திகதி ரம்புக்கனையில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சமிந்த லக்ஷானின் சடலம் நேற்றிரவு நாரம்பெத்தவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

அவரது பூதவுடலுக்கு இன்று இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.
கேகாலை மாவட்டம் உட்பட ரம்புக்கன பிரதேசத்தின் பல பொலிஸ் பிரதேசங்களில் நடவடிக்கை முடியும் வரை படையினர் பாதுகாப்பு படையினரை நிலைநிறுத்தியுள்ளனர்.

இந்த மரணம் மற்றும் ரம்புக்கனை சம்பவம் தொடர்பிலான நீதி விசாரணைகள் இன்று தொடரவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.