வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் வீட்டில் துப்பாக்கி சூடு. 2 பேர் பலி, ஐவர் காயம்.

வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் இல்லத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.