அலரிமாளிகைக்குள் இருந்த வாகனமொன்றுக்கு தீவைப்பு.

அலரிமாளிகைக்குள் இருந்த வாகனமொன்றுக்கு தீவைப்பு. வாயில் கதவும் உடைப்பு. பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.இதனால்,அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.