அவசரகாலச் சட்டம் நிறைவடைந்தது.

கடந்த 6ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் நேற்று (20) நள்ளிரவுடன் நிறைவடைந்தது.

வர்த்தமானி அறிவித்தல் 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாவிட்டால் அது இரத்துச் செய்யப்படும் என சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

இதன்படி அவசரகாலச் சட்டம் நீக்கப்படுவதாக ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கீழே,

Leave A Reply

Your email address will not be published.