அமெரிக்க தூதுவர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சுங் அவர்கள் 2022 மே 27ம் திகதி இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை இலங்கை விமானப்படை தலைமை காரியாலயத்தில் சந்திப்பொன்றை மேற்கொண்டார்

இதன்போது இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு பின்பு இந்த சந்திப்பை நினைவூட்டும் வகையில் நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன

Leave A Reply

Your email address will not be published.