சு.கவிலிருந்து இருவர் ‘பல்டி’.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் இருவர் விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளனர்.

இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளது எனவும், விரைவில் தாவல் இடம்பெறவுள்ளது எனவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகள் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாகவே, இவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.