பிரதம நிர்வாக உத்தியோகத்தர் கொடூரமாக வெட்டிக் கொலை!

பிரதம நிர்வாக உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பொலனறுவை – லங்காபுர பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 42 வயதுடைய பிரதம நிர்வாக உத்தியோகத்தரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.