ஆர்ப்பாட்டக்காரர்கள் நாளை பாராளுமன்றத்துக்கு …..

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல தலைவர்கள் நாளை பாராளுமன்றம் வர உள்ளனர்.

அவர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த விவாதத்தில் 25 போராட்டத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.