பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறினார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ நேற்று (11) இரவு அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி அவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்ல உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.