முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாடு செல்லும் முயற்சி தடுக்கப்பட்டது. (Video).

கட்டுநாயக்க விமான நிலைய வி.ஐ.பி வாயிலில் அவர் செல்லும்போது தடுத்த இம்மிகிரேஷன் அதிகாரிகள் , அவரை அதில் அனுமதிக்க முடியாதென தெரிவித்துவிட்டனர்.. அதிகாரிகள் வேலைநிறுத்தம் செய்ததால் பசில் விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்தார்..

பின்னர் சாதாரண பயணிகள் சகிதம் செல்ல அனுமதியளிக்கப்பட்டபோதும் , அங்கிருந்த பயணிகள் அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள முடியாமல் அதிகாலை வரை காத்திருந்து விமான நிலையத்திலிருந்து வெளியேறினார் பசில்..

Leave A Reply

Your email address will not be published.