போராட்டக்களத்தில் மோதல் இளைஞர்கள் நால்வர் காயம்.

கொழும்பு – காலிமுகத்திடல் போராட்டக் களத்தில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நால்வரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு – 15 மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15, 17, 18 மற்றும் 20 வயதுடைய இளைஞர்களே காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.