ஜனாதிபதியிடமிருந்து வர்த்தமானி அறிவிப்பு.. ரணில் தொடர்ந்தும் பதில் ஜனாதிபதியாக…

பதில் ஜனாதிபதியின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிங்கப்பூர் சென்றடைந்த பின்னர் அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்ப தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.