போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தார்

போராட்டத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

26 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் அருகே இன்று இடம்பெற்ற அமைதியின்மை காரணமாக காயமடைந்த சுமார் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டுக்காக உயர்நீத்த வீரன். தனது சிறு குழந்தைடையும் மனைவியும் தவிர்க விட்டு போராட்டத்தின் போது கண்ணீர் புகைக்குண்டால் உயிரிழந்த 26 வயதான குருநாகல், தலதாகம சேர்ந்த ஜாலியா அவர்களுக்கு அனுதாபங்கள்

Leave A Reply

Your email address will not be published.