சுதந்திரக் கட்சியின் தீர்மானம் மாறுமா? இன்று கூடுகின்றது மத்திய குழு.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது.

கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின்போது எவருக்கும் வாக்களிப்பதில்லை என்ற கட்சியின் முடிவுக்கு சில எம்.பிக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்நிலையிலேயே மத்திய குழு அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.