செப்டம்பரில் ஒரு நிவாரண பட்ஜெட்! ரணில் இன்று அறிக்கை!

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நிவாரண வரவு செலவுத் திட்டத்தை சமர்பிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.