ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த இறுதி முடிவு

நாட்டை கட்டியெழுப்பும் கூட்டு வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நிபந்தனையின்றி தனது ஆதரவை வழங்க வேண்டுமானால், அவசரகாலச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.