முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 63 பேர் வெளியேற்றம்.

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய தனிமைப்படுத்தல் நிறைவு செய்த 63 பேர் இன்று தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.

விமானப்படையின் முல்லைத்தீவு கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தவர்களே இவ்வாறு வெளியேறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.