பேராயருக்குக் கொரோனாத் தொற்று – வைத்தியசாலையில் சேர்ப்பு.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் தற்போது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பேராயரின் உடல் நிலை சீராக இருக்கின்றது என வைத்தியசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பேராயர் பங்குபற்றிவிருந்த அனைத்து உற்சவ நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.