வசந்த முதலிகே குறித்து தேட சிஐடியிடம் ஒப்படைப்பு!

72 மணிநேர தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரச விரோத சதி இடம்பெற்றுள்ளதா என்பதை விசாரிக்குமாறு பொலிஸ் மா அதிபரிடமிருந்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை கிடைத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.