வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவர்களை பார்க்க பொலிசுக்கு சென்ற பொன்சேகா!

தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவர் செயற்பாட்டாளர்களை நலம் விசாரிப்பதற்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று (21) பிற்பகல் பேலியகொட பொலிஸாருக்கு விஜயம் செய்தார்.

 

Leave A Reply

Your email address will not be published.