300 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி இடைநிறுத்தம் (உள்ளே அட்டவனை)

300 க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதியை இடைநிறுத்த நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பொருட்களின் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.