நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள் மூடப்பட வேண்டும்! பந்துல குணவர்தன.

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மூடாவிட்டாலோ அல்லது வேறு நடவடிக்கை எடுக்காவிட்டாலோ நாட்டை நடத்த முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் தானாக ஓய்வு பெறும் முறையை உருவாக்கி, தேவையில்லாத ஊழியர்களை அகற்றினால் மட்டுமே, நிறுவனங்களை சரியாமல் பராமரிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தவிர நட்டஈடு இன்றி ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.