அரகலய போராட்டக்காரர்கள் ஆரம்பித்த இரண்டாவது போராட்டம். (காணொளி).

அரகலய போராட்டக்காரர்கள் அரசின் அடக்குமுறைக்கு எதிராக அனைத்து தூதரகங்களுக்கும் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை பயங்கரவாத சட்டத்தில் கைது செய்து , போராட்டக்காரர்களை ஒடுக்கும் விதத்தில் அரசாங்கம் செயற்படுவதாக அனைத்து வெளிநாட்டு தூதரகங்களிலும் மகஜர் ஒன்றை கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த அரச அடக்குமுறைக்கு எதிராக தூதரகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அந்த மகஜரில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.