அரச அடக்குமுறைக்கு எதிராக 28ஆம் திகதி ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்!

இலங்கையில் இடம்பெற்று வரும் அரச அடக்குமுறைக்கு எதிராக எதிர்வரும் 28ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்களால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை போராட்டம் நடத்தப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.