உள்ளூராட்சித் தேர்தலை உடனடியாக நடத்துங்கள் ஆணைக்குழுவிடம் சஜித் அணி கோரிக்கை.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளரை (உள்ளூராட்சி) இன்று சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பிரதம செயற்பாட்டு பிரதானி நளின் பண்டார, ஊடகப் பேச்சாளர் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.