கோபா மற்றும் கோப் தலைமை எமக்கு கிடைக்காவிடில் வெளியேறுவோம் : மனோ (Video)

இன்று (29) நடைபெற்ற தேசிய சபையின் முதலாவது கூட்டத்தில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

கோபா மற்றும் கோப் குழுத் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்த மனோ கணேசன், எதிர்க்கட்சிகளுக்கு அப் பதவிகள் கிடைக்காவிட்டால் தேசிய சபையில் இருந்து விலகுவோம் என்று தெரிவித்துள்ளார்.

பந்து அரசின் கையில் உள்ளது, அரசின் முடிவில் எமது முடிவு உள்ளது. எனது குரல் மக்கள் குரல் என மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.