ஆசிரியர் ஒருவர் தற்கொலை

முல்லைத்தீவை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசிரியரான கலைமாறன் என்ற ஆசிரியர் யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது உடலம் யாழ் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.